Breaking

Friday 22 February 2019

மதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பெயர் வைக்கவேண்டும்

மதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பெயர் வைக்கவேண்டும்


தமிழக அரசின் கவனத்திற்கு:
  மதுரை விமான நிலையத்திற்கு மாற்று இன தலைவரின் பெயரை சூட்ட வேண்டுமென்று போராட்டம் நடந்தது..அந்த போராட்டம் நடத்த காரணம் யார்?அவர்களை தூண்டிவிட்டு அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க ஏவியது யார்?
    மதுரை விமானநிலையம் அமைக்க பல ஏக்கர் கணக்கில் நிலமளித்து, தன் வீடுகளை இழந்து,தன் மொத்த கிராமங்களையும் இழந்து,தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மதுரை மாவட்டம் பரம்புப்பட்டி கிராம மக்களை உன் கண்ணுக்கு தெரியவில்லையா....
 1300_ஆண்டு முன் இருந்த மூத்தகுடி ,அரசகுடி,தமிழ்குடி என போற்றப்படும் தமிழ் வளர்த்த பெருவேந்தன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் பெயரை மட்டுமே சூட்ட வேண்டும்......
    இதுவே எங்கள் முத்தரையர் சமுதாயத்தின் முழு கோரிக்கை..எம் மக்களின் ஓட்டு வங்கியில் வெற்றி பெற்று மாற்று இனத்தவருக்கு சங்கு ஊதும் அரசியல் தலைவர்கள் இனி எம் மக்களை ஏமாற்றி ஓட்டுப்பெற முடியாது....
  இக்காலம் போர்புரிந்து நாட்டை ஆளும் காலமாக இருந்தால் எங்கள் முதுகுடி முத்தரையர் வம்சமே ஆட்சி புரியும்.....ஆனால் சில நாட்டின் ஒற்றுமை,பாதுகாப்பு ,வளர்ச்சி காரணமாக மக்களாட்சியாக உருவெடுத்துள்ளது....
 இதையும் சில ஆள தகுதியற்ற அரசியல் தலைவர்கள் பிடியில் சிக்கி அவர்கள் சுய இலாபத்திற்காக  ஓட்டுபோட்ட மக்களை ஏமாற்றி தன் இனத்தை வளர்த்துக்கொள்கிறான்.....

இதை மாற்றியமைப்பது முத்தரையர் மக்களின் கையில்தான் உள்ளது....நம் இன வேட்பாளருக்கு மட்டும் வாக்களி.....இல்லையேல் நம் இனத்திற்காக போராடுபவருக்கு வாக்களி.....
  முத்தரையர் ஓட்டு !முத்தரையருக்கே!

   தமிழ்நாடு கண்ணப்பர்குல முத்தரையர் உறவின்முறை
       33_மாவட்டம்

முத்துராஜா நெட்வொர்க் -MUTHURAJA NETWORK

No comments:

Post a Comment