Breaking

Wednesday 27 March 2019

வன்மையாக கண்டிக்கிறோம்..

வன்மையாக கண்டிக்கிறோம்:-


"முத்தரையர்" சமுதாயம் சார்பில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் அண்ணன் "ராஜேந்திரன்" அவர்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தபோது...

திமுக கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் காங்கிரஸ்-ன் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள், தேர்தல் விதிமுறைகளை மீறி 10 க்கும் மேற்பட்டவர்களோட ஆட்சியர் அலுவலகத்திற்குல் நுழைந்து...

அண்ணன் ராஜேந்திரன் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு மனுத்தாக்கல் செய்தனர், இதை "முத்தரையர்" சமுதாயம் மக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறிய கார்த்தி சிதம்பரத்தின் மீது, தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

MUTHURAJA NETWORK -முத்துராஜா நெட்வொர்க்

No comments:

Post a Comment