Breaking

Saturday 25 April 2020

முத்தரையர் சமூக நீதி போர் 18.04.2019

முத்தரையர் சமூக நீதி போர் 18.04.2019













முத்தரையர் சமுக நீதி போர்!!!

18-4-2019 அன்று தேர்தல் முடிந்த தருணம்.
பொன்னமராவதி முத்தரையர்களின் உரிமைகாக ஆண்கள்,பெண்கள்,இளைஞர்கள்,
மாணவர்கள்,குழந்தைகள் என அனைத்து முத்தரையர்களும் ஒன்று கூடிய நாள்!!!

அரசியல்,அரசு வேலை போன்ற அனைத்திலும் ஒதுக்கப்பட்டதன் கோவம்!!!

திராவிட அரசியல்வாதிகளால் அநாதை ஆக்கப்பட்ட இனம்!!!

ஒரு பிரச்சனையில் அனைத்து வகை கோவத்தையும் சிறிது அளவு தீர்த்து கொண்ட நாள்!!!

பெரும் படை கொண்டு ஆட்சி நடத்திய வம்சம் என்று நிறுப்பித்த நாள்!!!

முத்தரையர் ஜாதியில் பெரும் புரட்சி உருவாகிய நாள்!!!!

முத்தரையர்கள்அண்ணன் Kks அவர்களின் ஒற்றை வார்த்தைக்கு கட்டுப்பட்டு தம் தலைமையை காட்டிய நாள்!!!

முத்தரையர்களின் பிரச்சனைகளுக்கு எங்களை களத்தில் இருந்து மக்களை காக்க வைத்த நாள்!!!

துப்பாகிக்கு பயமில்லாமல் துணிந்து  நெஞ்சில் சூடுவாங்க துணிந்த வீர முத்தரையர்களின் நாள்!!!

ஏழு மாவட்ட காவல்துறையை இறக்கிய நாள்!!!

ஏழு மாவட்ட காவல்துறைக்கு கட்டுப்படாத எங்கள் மக்கள்.அண்ணன் சந்தர்,அண்ணன் புதுகை அண்பு,அண்ணன் செல்லதுறை,அண்ணன் பழணிச்சாமி,பொன்னை கார்த்தி அண்ணன் மற்றும் வீமுமுச செயல்வீரர்களின் வார்த்தைக்காக கட்டுப்பட்டு சிங்கமாய் அமைதியான எங்கள் மக்கள்!!!

ஜாதிய சங்க பிரிவினையை வைத்து சில சங்கிககளுக்கு சாதகமாக துடித்த இன துரோகிகள் வெளுச்சத்திற்க்கு வந்த நாள்!!!

அரசியல்வாதிகள் துணையல்ல,வீமுமுச சாதிய அமைப்பே துணை என மக்கள் நம்பிய நாள்!!!

50 கிராமங்களில் 144 தடை உத்தரவுக்கு காரணமான நாள்!!!

ஒரு ஆண்டு தின முத்தரையர் சமுக நீதி போர் தினத்தை போற்றிகிறோம்!!!

ஒட்டுமொத்த முத்தரையர்களின் ஒற்றை அடையாளமாக அண்ணன் Kks அவர்களை புதுகை மாவட்ட கலெக்டர் அழைத்து பேசபட்ட நாள்!!!

வீமுமுச நிர்வாகிகள் காவல்நிலையம்,டிஎஸ்பி ஆபிஸ்,ஐஜி ஆபிஸ் என மக்களுக்காக முழு நேர களப்பணி செய்ய வைத்த நாள்!!!!

செய்தி உதவி:
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
பொன்னை ஒன்றிய வீமுமுச செயல்வீரர்கள்.

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network



No comments:

Post a Comment