Breaking

Saturday 13 June 2020

பாண்டியராஜமுத்திரங்கம் / Mutharaiyar

பாண்டியராஜமுத்திரங்கம் 
படம் உதவி: மூர்த்தி வலையங்குளம்

HD PNG IMAGE DOWNLOAD LINK

மீனவர் கொடியின் 21 சின்னங்கள்
வலையன் மீனவனா வேட்டுவனா  பரப்பரப்பாக விவாதம்  நடைபெறுகிறது...

வலையர் வேட்டையாடுற குருப்பு ஒரு தரப்பு சொல்லுறாங்க காரனம் கண்ணப்பரை உரிமை கொண்டாடுறாங்க...அடுத்த குருப்பு மீனவர்தான் என்று இன்னுறொருத்தர்
மீனவ வலையர் வேற வேட்டுவ வலையர் வேற என்று இன்னொருத்தர்.
 மண்டை காய்ந்து நிக்கிறேன்...
என்னா சொல்லலாம்.... என்று

மீனவன் 21 சின்னம் வைத்து ஆண்டு உள்ளான் என்று சின்னம்மே சான்று
இப்ப இந்த சின்னத்தில்...
மீன் உண்டு  முத்தரையர்க்கு கயல் சேர் வேல் கொடியன் என்று பெயர் உண்டு
அப்ப மீன் கொடி வேல் கொடி முத்தரையர்க்கு உண்டு என்று தெளிவாகும்.பல கல்வெட்டு முத்தரையர் மீனவன் என்ற ஆதாரம் உண்டு.. நடமுறையில் மீன் பிடிக்கும் வலையர் உண்டு...
அடுத்து வலையன் தான் முத்தரையர் என்று பல கல்வெட்டு செப்பேடும் சான்று உண்டு.
மீனவன் அதிபத்த நாயனார்  சோழநாட்டை சேர்ந்தவரே தவிர பாண்டியநாடு அல்ல 
அப்ப சோழ நாட்டில் மீனவன் உண்டு 
என்று உறுதி செய்ய படுகிறது.
மீனவரில் சூரியன் சின்னம் உண்டு சூரிய குல முத்தரையர் உண்டு என்று தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்து சோழ நாட்டில் பிறந்தவர் 
கண்ணப்பர் ஆவார் பொத்தப்பி சோழ நாடாகும் வேட்டுவன்ஆவர் குகன் வேட்டுவன் என்றே குறிக்கபடுகிறான் சிவனும் வேட்டுவன்என்றே குறிக்க படுகிறான்.கேவேட்டுவன் வலையர் உண்டு. அகராதி சொல்லுது பல பாடல் உறுதி படுத்தபடுகிறது  அப்ப உள் நாட்டு மீனவன் நீர் வற்றிய போது வில் வலைஞன் காட்டில் வேட்டையாடதொடங்குகிறான்... அவனே தன்னை கண்ணப்ப வழி வலையன் என்று கூறிக்கொள்கின்றனர் கடல் அருகில் இருக்கும் பரதவவலையர்  கடலில் மற்றும் பிழைப்பை பார்க்கிறான் உள் நாட்டு மீனவன் மீன் மற்றும் வேட்டையாடுகிறான். தொழில் மறந்து வேட்டையாடுகிறான்....
அனைத்து வலையரும் சூரியனே தன் முன்னோன் என்றும்
 பரதவரில் பகல் பரதவன் சூரியனே...
வேட்டுவரில் வேட்டுவதிரையன்  சொல்லாடல் உண்டு...
ஆகையால் தான் வேட்டுவனுக்கும் மீனவனுக்கு மட்டும் முத்தரையர் பட்டம் உண்டு மாற்றான் யாருக்கும் இல்லை
குரு குலத்தில் மீனவனும் வேட்டுவனும் உண்டு என் எப்படி ஒரு இன குழு ஆகையாள்.
வலையன் பிரிவினை தேடும் அதிமேதாவிகள் வரலாற்றை படியுங்கள் 
இந்தியா முழுவதும் உள்ள மீனவ வேட்டுவன் வரலாறு படியுங்கள்.
தமிழ் நாட்டு வரலாறு படித்து மனதை சுருக்கி கொள்ளாதீர்கள்
இந்தாயா முழுவதும் அதையும் தாண்டி உண்டு தமிழர் வரலாறு 
தமிழை கற்றுக்கொண்டு பிழப்பு நடத்தும்  
மாற்று மொழியுண்டு....
மாற்று மொழியை கற்றுக்கொண்ட பிழைப்பு நடத்தும்  தமிழர்ரும் உண்டு
எதை விளம்ர படுத்திரையுங்களே அவைகளே முண்ணாடி....தெரியும் 
விளம்பர அதிமோதவிகளே...

புரான காலம் வலையன் குவலையசுவன் (துந்து மாறன்)
சங்க கால வலையன் கரிகால வளவன்
வலையன் வீட்டு பெண் கன்னகி 
வலஞ்சியன் ஐநூற்றவன் வனிகன்
சோழ நாடு...
சாரன வளரியன் போர் வீரன்
யானை கட்டி தீனி போட்ட இரும்பொறையன் வாழி(லி)யன்
பாண்டிய பேரரசு நிலைத்து நின்று காவல் அரன் வழுதியன்
எந்த பேரரசு துனை நின்றாலும் 
தன் இனம் தனி தெரிய வேண்டும் என்று
தனி நாடு இடை நாடு உடையோன் முத்தரையர் என்று வழக்கில் வாழ்வுடையோன் சுவறன் மாறன் கருவலையன்

இவண்.
வளவன்.வலைஞன்.வலைஞ்சியன்
வளரியன்.வழுதியன்.வாழி(லி)யன் 
இன்றைய வலையர் மூப்பர் மூப்பனார் முத்தரையர்

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network

1 comment:

  1. முடி மலை திண்டுக்கல் மாவட்டம்

    ReplyDelete