Breaking

Thursday 5 August 2021

சோழ முத்தரையர் வரலாறு

 சோழ முத்தரையர் வரலாறு




சோழ முத்தரையர் 🔥 . 

கால பிடாரி சுவரன் மாறன் முத்தரையர் குல தெய்வம் கோவிலுக்கு நிலம் கொடுக்கப்பட்டது 
கொடுத்தவர்  சுந்தர சோழ முத்தரையர்  .

சுந்தர சோழன் இவர் இராஜராஜ சோழனின் தந்தை .இவர் தம்மை முத்தரையர் என்றே தான் அடையாளப்படுத்தியுள்ளார். 

அதாவது முற்கால சோழர்கள் தம்மை கரிகால் சோழன் வம்சத்தினர் என்று அடையாளப்படுத்தினர் . 
முற்கால சோழர்களான தனஞ்செய சோழ முத்தரையர் தம்மை கரிகால் பெருவளத்தான் வம்சாவளி என்றே புன்னியகுமார மலபேடு செப்பேடு மூலம் அறியலாம்.

அதே போல் பிற்கால சோழரான இராஜராஜ சோழன் என்கிற அருள்மொழி வர்மன் தந்தை தம்மை முத்தரையர் என்றே அடையாளப்படுத்தி புள்ளமங்கலம் , பிரமபுரீசுவரர் கோவிலில் கல்வெட்டை வெளியிட்டுள்ளனர் . 

இதன் மூலம் முத்தரையர்களும் சோழர்கள் என அறியலாம் .

1)சுந்தர சோழர் மனைவி 
வானவன் மாதேவி மலையமான் வம்சம்

2) பிள்ளைகள்

1)ஆதித்த கரிகாலன்
 சிறிது காலத்தில் 
கொலைசெய்து விட்டனர்.

2)குந்தவை 

சாளுக்கிய (சந்திர குலம்)மன்னன் 
விமாலாதித்தியனை திருமணம் முடித்து
மீண்டும் சோழர் ஆச்சியை நிறுவியவள் 
பின்னாளில் குலத்துங்க சோழமரபு தோற்றுவிக்கப்பட்டது -தாய் தந்தை குலம் 
உருவாக்கப்பட்டது உபய குலம்மாக...

3)அருன் மொழிவர்மன் பின்னாளில்
ராஜராஜ சோழன்னாக முடிசூட்டி எல்லையில்லா  தரணி ஆண்டவன்
தஞ்சை பெரிய கோவிலை கட்டியவன்
இவனுக்கு பின் சோழர் சாம்ராஜ்யம் மேலோங்கியது.

இங்கு உள்ள வரலாற்று அறிஞர்கள் முற்கால சோழர்கள் பற்றி தான் பேசுவார்களே தவிர பிற்கால சோழர் பற்றி பேசமாட்டார்கள் . 

பிற்கால சோழர்கள் பற்றி பேசினால் முத்தரையர் சோழர் என கூறநேறிடும் என்பதற்காக வரலாறு மறைக்கப்படுகிறது . 

இனி வரும் காலங்களில் வரலாற்றை தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் எடுத்துரையுங்கள் .

சோழம் மீண்டும் எழும் . ( முத்தரையர் குடி ) 


No comments:

Post a Comment