Breaking

Saturday 29 January 2022

சூரிய குல சத்திரிய சோழன் தனஞ்சய முத்தரையர்

சூரிய குல சத்திரிய சோழன் தனஞ்சய முத்தரையர்


தனஞ்சய முத்துராஜா சோழன்

ஆட்சி ஆண்டு கிபி 530-575

களப்பிரர் ஆட்சியின் காலத்தில் முதல் சோழர் கல்வெட்டு முதல் தெலுங்கு மொழி செம்மொழி கல்வெட்டை வெளியிட்டவர்

இவர் ஆறாம் நூற்றாண்டில் கரிகால முத்துராஜா எனவும் அறியப்படுகிறார்

இவரே முத்தரையர், பிற்கால சோழர்களின் ஆரம்ப புள்ளி 

ரே நாடு(அரையர் நாடு) ஆந்திர பகுதியில் தனது ஆட்சியை நடத்தினார்

இவர் நந்தி வர்ம சோழனின் மூன்றாவது மகன் ஆவார்

முத்தரையர் வரலாறு தேடல் வாட்சாப் குழுமம் 🙏🙏

No comments:

Post a Comment