முத்தரையர் சமுதாய நிகழ்ச்சிகள்
March 27, 2019
Showing posts with label முத்தரையர் சமுதாய நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label முத்தரையர் சமுதாய நிகழ்ச்சிகள். Show all posts
Wednesday 27 March 2019
முத்தரையர் சமுதாய நிகழ்ச்சிகள்
March 27, 2019
வன்மையாக கண்டிக்கிறோம்..
வன்மையாக கண்டிக்கிறோம்:-
"முத்தரையர்" சமுதாயம் சார்பில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் அண்ணன் "ராஜேந்திரன்" அவர்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தபோது...
திமுக கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் காங்கிரஸ்-ன் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள், தேர்தல் விதிமுறைகளை மீறி 10 க்கும் மேற்பட்டவர்களோட ஆட்சியர் அலுவலகத்திற்குல் நுழைந்து...
அண்ணன் ராஜேந்திரன் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு மனுத்தாக்கல் செய்தனர், இதை "முத்தரையர்" சமுதாயம் மக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறிய கார்த்தி சிதம்பரத்தின் மீது, தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
MUTHURAJA NETWORK -முத்துராஜா நெட்வொர்க்
Thursday 14 March 2019
முத்தரையர் சமுதாய நிகழ்ச்சிகள்
March 14, 2019
முத்தரையர் மக்கள் அனைத்து ஊடகங்களையும் கண்டிக்கிறோம்
முத்தரையர் சமுதாய மக்கள் அனைத்து ஊடகங்களையும் வண்மையாக கண்டிக்கிறோம்
#இந்த பத்திரிகை மற்றும் #ஊடகங்கள் #இணையதள தொலைக்காட்சிகளுக்கு# #எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்#
திருச்சி-50%
சிவகங்கை-60%
தஞ்சை-40%
திண்டுக்கல்-35%
பெரம்பலூர்-50%
கரூர்-45%
மேலும் இதற்கு சான்று
நத்தம்-M.A.ஆண்டிஅம்பலம்
மேலூர்-பெரியபுள்ளான்
பேரவூரணி-கோவிந்தராசு
திருச்சி-அமைச்சர் வளர்மதி
இன்னும் இரண்டு M.L.A திருச்சியில்
இவங்களாம் எப்படி முத்தரையர் மக்கள் பெரும்பான்மையாக இல்லாமையா வந்தாங்க.......
இல்ல பெரும்பான்மை இல்லாமா இந்த பாவபட்ட முத்தரையர் மக்கள் வரமுடியுமா.MLA வா.....
இதை தவிர்த்து மற்ற மாவட்டங்களில்
மதுரை-55%
விருதுநகர்-30%
இராமநாதபுரம்-35%
புதுக்கோட்டை-50%
சென்னை-20%
காஞ்சிபுரம்-25%
நாமக்கல்-20%
கோவை-15%
தேனி-20%
திருவள்ளுவர்-10%
திருவாரூர்-10%
புதுச்சேரி-25%
திருநெல்வேலி-10%
திருப்பூர்-15%
மற்ற மாவட்டங்களில் 5% குறையாமல் வாழ்ந்து வருகின்றனர்
இங்கு எல்லாம் நாங்க தாண்ட பெரும்பான்மை கண்ட பயலுக பெரும்பான்மை என்று அரசியல் தலைவர்களும் கூட சொம்பு தூக்கும் கூட்டமும் கணக்கு சொல்லுது
அப்படி சந்தேகம் என்றால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்து
அப்பறம் சொல்லு இங்க இவங்கதா பெரும்பான்மை என்று
ஏன்டா காலம் முழுவதும் இந்த முத்தரையர் சாதி உங்களுக்கு மாறி மாறி ஓட்டு மட்டுமே போடனும் என்று நினைத்து தான #ஒரு முத்தரையனுக்கு கூட வாய்ப்பு கொடுக்கல#
எங்களுக்கும் காலம் விரைவில் வரும்
அன்றைக்கு தெரியும் முத்தரையர் யார் என்பது
என்றும் சமுதாய பணியில்
அண்ணன்.KKS.அவர்கள் வழியில்
நத்தம்
வி.எம்.பூமி அம்பலம்.DCE.B.E.,
மாவட்ட மாணவரணி
8825458754,8754340249
திண்டுக்கல்
வீ.மு.மு.ச
த.ம.க
Muthuraja Network - முத்துராஜா நெட்வொர்க்
Friday 22 February 2019
முத்தரையர் சமுதாய நிகழ்ச்சிகள்
February 22, 2019
மதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பெயர் வைக்கவேண்டும்
மதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பெயர் வைக்கவேண்டும்
தமிழக அரசின் கவனத்திற்கு:
மதுரை விமான நிலையத்திற்கு மாற்று இன தலைவரின் பெயரை சூட்ட வேண்டுமென்று போராட்டம் நடந்தது..அந்த போராட்டம் நடத்த காரணம் யார்?அவர்களை தூண்டிவிட்டு அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க ஏவியது யார்?
மதுரை விமானநிலையம் அமைக்க பல ஏக்கர் கணக்கில் நிலமளித்து, தன் வீடுகளை இழந்து,தன் மொத்த கிராமங்களையும் இழந்து,தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மதுரை மாவட்டம் பரம்புப்பட்டி கிராம மக்களை உன் கண்ணுக்கு தெரியவில்லையா....
1300_ஆண்டு முன் இருந்த மூத்தகுடி ,அரசகுடி,தமிழ்குடி என போற்றப்படும் தமிழ் வளர்த்த பெருவேந்தன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் பெயரை மட்டுமே சூட்ட வேண்டும்......
இதுவே எங்கள் முத்தரையர் சமுதாயத்தின் முழு கோரிக்கை..எம் மக்களின் ஓட்டு வங்கியில் வெற்றி பெற்று மாற்று இனத்தவருக்கு சங்கு ஊதும் அரசியல் தலைவர்கள் இனி எம் மக்களை ஏமாற்றி ஓட்டுப்பெற முடியாது....
இக்காலம் போர்புரிந்து நாட்டை ஆளும் காலமாக இருந்தால் எங்கள் முதுகுடி முத்தரையர் வம்சமே ஆட்சி புரியும்.....ஆனால் சில நாட்டின் ஒற்றுமை,பாதுகாப்பு ,வளர்ச்சி காரணமாக மக்களாட்சியாக உருவெடுத்துள்ளது....
இதையும் சில ஆள தகுதியற்ற அரசியல் தலைவர்கள் பிடியில் சிக்கி அவர்கள் சுய இலாபத்திற்காக ஓட்டுபோட்ட மக்களை ஏமாற்றி தன் இனத்தை வளர்த்துக்கொள்கிறான்.....
இதை மாற்றியமைப்பது முத்தரையர் மக்களின் கையில்தான் உள்ளது....நம் இன வேட்பாளருக்கு மட்டும் வாக்களி.....இல்லையேல் நம் இனத்திற்காக போராடுபவருக்கு வாக்களி.....
முத்தரையர் ஓட்டு !முத்தரையருக்கே!
தமிழ்நாடு கண்ணப்பர்குல முத்தரையர் உறவின்முறை
33_மாவட்டம்
முத்துராஜா நெட்வொர்க் -MUTHURAJA NETWORK
Friday 15 February 2019
முத்தரையர் சமுதாய நிகழ்ச்சிகள்
February 15, 2019
திருச்சியில் முத்தரையர் மணிமண்டபம்
திருச்சியில் முத்தரையர் மணிமண்டபம்
கி.பி.7 ம் நூற்றாண்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வீரத்தை பெருமைப்படுத்தும் விதமாக ரூ.1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்தார்.. *முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு *ஒட்டுமொத்த முத்தரையர்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி
முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network
Saturday 9 February 2019
முத்தரையர் சமுதாய நிகழ்ச்சிகள்
February 09, 2019
மாவீரர் வழக்கறிஞர்.கண்ணன் முத்தரையர் வீர வணக்க நாள்
11.02.2019 அன்று #மாவீரர்_வழக்கறிஞர்_கண்ணன் அவர்களின் #வீர_வணக்க_நாள்..
அனைத்து முத்தரையர் சொந்தங்களும் வீர வணக்கம் செலுத்த வாரீர்.. வாரீர்..
..வீரத்தோடு அழைப்பது..
#சி_கருப்பையா முத்தரையர்
தமிழ்நாடு வீர முத்தரையர் சங்கம்
Muthuraja Network -முத்துராஜா நெட்வொர்க்
Sunday 20 January 2019
முத்தரையர் சமுதாய நிகழ்ச்சிகள்
January 20, 2019
Kannappar Gurupoojai 2019
கண்ணப்ப நாயனார் குருபூஜை திருவிழா
கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா
T.கல்லுப்பட்டி யில் முளைப்பாரி ,பால்குடம் எடுத்து மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது..இவ்விழாவில் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள், இளைஞர்கள், ஊர் பெரியவர்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கல்லுப்பட்டிக்கு வருகைதந்து கண்ணப்ப நாயனாரே தரிசித்தனர்..
நாள்.18,01.2019,19.01.2019
முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network