Tuesday 20 July 2021
Tuesday 8 December 2020
ஊர் அம்பலம் பட்டம் சூட்டும் விழா
ஊர் அம்பலம் பட்டம் சூட்டும் விழா
பட உதவி-அ.கருப்பையா அம்பலம்
Wednesday 18 November 2020
முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை வரலாறு பதிவு-2
முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை வரலாறு பதிவு-2
முத்தரையர் மன்னர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக நீர் மேலாண்மையை உருவாக்கியும்,பராமரித்தும் வருகின்றனர்.ஏராலமான முறைகளில் முத்தரையர்கள் நீர் மேலாண்மையை வளர்த்துள்ளனர்.
அதில் ஒன்றுதான் ஏரி,பெரும்கம்மாய்களில் அமைத்துள்ள குமிழித்தூம்புகள்...
குமிழி:
இந்த குமிழித்தூம்புகள் மடை பகுதிக்கு முன்னதாகவும்,சில ஏரிகளில் மையப்பகுதியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
இருபுறம் தூண்களும் நடுவில் கம்பி மூலம் மதகு அடைக்கப்பட்டு இருக்கும்.
நீர் விவசாயத்துக்கு தேவைப்படும் போது அந்த கம்பிகளை மேலே தூக்கி மதகு திறக்கப்பட்டு நீரானது விவசாய நிலத்துக்கு பாய்ச்சப்படும்.அந்த நேரத்தில் மதகுக்கு கீழ்புறம் உள்ள சேறோடித்துளைகள் வழியில் சேற்கள் தேக்கி வைக்கப்படும்.நீர் மட்டுமே விவசாய நிலத்துக்கு செல்லும் வகையாக இந்த குமிழித்தூம்புகள் அமைக்கப்படும்.இவ்வாறு முத்தரையர்கள் சிறந்த நீர் மேலாண்மையை உருவாக்கி மக்களுக்கு பயன்படும் வகையில் பல குமிழித்தூம்புகளை அமைத்து நாட்டை செலிப்பாக ஆட்சி செய்துள்ளனர்.
முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை வரலாறு பதிவு-1
முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை வரலாறு பதிவு-1
Tuesday 10 November 2020
வளரிக்கோர் வலையர்
வளரிக்கோர் வலையர்
வலையக்காரர் என்பதும் முத்தரையர் இனத்துள் ஒன்று .போரில் வளை வலை எரிதலும்,அதனால் படைகள் முன்னேறி வெற்றி பெறுதலும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. வலை எறிதலில் தேர்ச்சி பெற்றவர்களே எய்ய முனைவர். முத்தரையர் இனத்தில் வலை எறிந்து சிறப்பு பெற்றதால் வளையக்காரர் எனச் சிறப்பிக்கப் பெற்றனர் .ஆதலால் இது தொழிலால் வந்த பெயர் . பெருமை கொள் முத்தரையர்களே.
வல்லயம் எறிதல் படைக்கலாம் எறிதலில் ஒன்றாகும், வல்லயம் என்பது ஒரு படைக்கருவி.அத்தொழில் புரிந்தோர் வல்லயர் எண்ணப்பட்டு நாளடைவில் வலையர் எனச் சிதைந்து வழங்கலாயினர். இதுவும் தொழிலால் அமைந்த பெயரே.
கோவை மாவட்டத்தில் வலையர் குடும்பங்கள் ராணுவத்தொடர்புடைய குடும்பம் என கருதியே அவர்களை காவல் நிலையம் போன்ற கண்காணிப்பு நிலையங்களில் வந்து தங்கச் செய்ததோடு அவர்கள் வசம் இருந்துவந்த வல்லயம் என்ற போர்கருவிகளையும் பறிமுதல் செய்துள்ள செய்தியை அங்கு வாழ் வலையர் குடும்பங்களை கேட்டு அறியலாம்.
வலையர்களின் உட்கிளைகள்
கருப்பாசி வலையர்கள்
வன்னிய வலையர்கள்
செம்பாசி வலையர்கள்
சருகு வலையர்கள்
செட்டிநாடு வலையர்கள்
ஆயா வலையர்கள்
மூக்குத்தி போடாத வலையர்கள்
உட்கிளைகள் அடங்கிய பகுதிகள்
எட்டரை கோப்பு நாடு,
தானம நாடு
வழுவாடி நாடு
ஏழூர்ப்பத்து நாடு
நடு நாடு (அ) அசல் நாடு
குரும்ப நாடு
வன்னிய நாடு
அம்பு நாடு
புனல் நாடு
வேடன் நாடு
சுளுந்துக்காரன் நாடு
அம்பலகாரன் நாடு
வெள்ளாம்புட்டு நாடு
கறடி நாடு
கங்கு நாடு
பாசிக்கட்டி நாடு
காரைக்காட்டி நாடு
மேலே கூறிய நாடுகள் பரவியுள்ள இன்றைய மாவட்டங்கள்.
சிவகங்கை
ராமநாதபுரம்
மதுரை
தஞ்சாவூர்
திருச்சி (புதுக்கோட்டை)
திருநெல்வேலி
கோவை
வட ஆற்காடு
நீலகிரி மாவட்டங்கள்
நன்றிஅண்ணன் பழ.சங்கிலித்தேவன்பழுவேட்டரையர்
நாம் முத்தரையர் குலவலையர் என்பதில் பெருமை கொள்வோம்
பதிவு.
முத்தரையர் வர்மன் இளங்காடு
justify;">
Saturday 3 October 2020
பெருமைமிக்க முத்தரையர் மாநாடுகள்
பெருமைமிக்க முத்தரையர் மாநாடுகள்
1.முத்தரையர் மாநாடு நாள்:-10-4-1908
இடம்-உறையூர்
மதிப்பிற்குரிய அன்னிபெசன்ட் அம்மையார் கலந்து கொண்ட வரலாற்று சிறுப்பு மிக்க மாநாடு...
2.முத்தரையர் மாநாடு நாள்:27-06-1926
இடம்-பூனாம்பாளைம்
இந்த மாநட்டில் அப்போதைய சென்னை சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஆர்.சேதுரத்தினம் ஐயர் கலந்து சிறப்புரை நிகழ்த்தினார்...
3.முத்தரையர் மாநாடு நாள்:10-08-1929
இடம் -திருவரங்கம்
முதலமைச்சர் கனம் டாக்டர்.பி.சுப்பராயன் ரெட்டியார் அவர்கள் கலந்து கொண்டார்...
4.முத்தரையர் மாநாடு நாள்:28-12-1947
இடம் -புரசவாக்கம்,சென்னை
முதலமைச்சர் பக்தவச்சலம் முதலியார் B.A.B.L கலந்து கொண்டார்...
5.முத்தரையர் மாநாடு நாள் :12-08-1979
இடம்-புதுக்கோட்டை
முதலமைச்சர் மாண்புமிகு M.G.இராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்...
6.முத்தரையர் மாநாடு நாள் : 7-2-1996
இடம்:திருச்சி
முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா கலந்து கொண்டு பேரரசர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை திறந்து வைத்தார்...
இந்த தகவல் (தமிழ்நாடு முத்தரையர் சமூகச் சங்க100 ஆண்டு வரலாறு) என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது...
மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் மேற்கண்டவர்கள் நான்கு பேர் முதலமைச்சராக இருந்தவர்கள் என்பது குறிப்பிட்டதக்கது ,
இது முத்தரையர் சமூகத்தின் பெருமை போற்றுகிறது...
தஞ்சையிசெய்கிறேன்...